உலக வாழ்வில் நாம் பல பல நிகழ்சிகளை பார்க்கிறோம் , பல்வேறு பட்ட மனிதர்களுடனான உறவுகள் கிடைகின்றன . வேறுபட்ட பிரதேசங்களிலோ அல்லது வேறுபட்ட நாட்டிலோ வாழுகிற சந்தர்பம் பெறுகிறோம். இவ்வாறாக பல வேறுபட்ட அனுபவங்களை பெறுகிற நாம், எதோ ஒரு நாளில் மகிழ்ச்சியான மறக்க முடியாத பொழுதுகளை பெறுகிறோம் அதே வேளை வேறொரு நாளில் தர்ம சங்கடமான நிலைமையோ சோகமான நிலையோ ஏற்படுவதும் உண்டு. பிறிதொரு நாளில் சந்தோசமோ கவலையோ அற்ற ஒரு வெறுமை உணர்வு கூட ஏற்படுவது உண்டு . இவை எல்லாவற்றுக்கும் ஒரே ஊடகம் மனம் ஒன்றுதான் . மனம் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம் .
அடுத்த பதிவில், கடவுள் பற்றிய கருத்துகளோடு சந்திகிறேன்
பற்றுதல் தொடரும் ......!
அதுவரை
நன்றிகளோடு.....!
நண்பன் - யுகன் -
Tuesday, June 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment